தமிழர்களின் கட்டளையை ஏற்று சுமந்திரன் பதவி விலகவேண்டும் ; சுமந்திரனுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமிழர்களின் கட்டளையை ஏற்று பதவி விலகவேண்டும் அல்லது போனால் அவரை கூட்டமைப்பு விலக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான அவர் அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறி தமிழர் தரப்பில் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையிலேயே தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்திருந்து … Continue reading தமிழர்களின் கட்டளையை ஏற்று சுமந்திரன் பதவி விலகவேண்டும் ; சுமந்திரனுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்